மணலாறு சிலோன்தியேட்டர் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் தமிழீழ தேசிய துணைப்படை வீரர் வரவேங்கை ஜேசுதாசன் ஆவார்.
துயிலுமில்லம்:
விசுவமடு
மேலதிக விபரம்:
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.