திருகோணமலை பூநகர் பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது மகிந்தபுர சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
ஆலங்குளம் (திருமலை)
மேலதிக விபரம்:
இம் மாவீரரின் வித்துடல் 26.03.2006 அன்று சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.